karnataka ஹிஜாப் வழக்கு பிப்.14 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு நமது நிருபர் பிப்ரவரி 10, 2022 மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய வழக்கை பிப்ரவரி 14 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகக் கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.